தயவு செய்து தா…

8:51 முப இல் மே 7, 2008 | கவிதை இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

உன் வெட்கத்தைத் தந்துவிட்டு

பூச்சரத்தை எடுத்துக்கொள்;

ஏனெனில்,

கொடுக்கலும் வாங்கலும்

வியாபாரத்தில் மட்டுமல்ல,

காதலிலும் உண்டு…

4 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. அடப்பாவி மனுஷா.. உனக்குள்ள இப்படி ஒரு கவிஞன் ஒளிஞ்சிட்டிருக்கானா 🙂

  2. கவித நல்லாருக்கு. ஆமா! இந்தப் படத்த எங்கேர்ந்து சுட்டீங்க?

  3. வாங்க வெயிலான். படம் மின்னஞ்சலில் வந்தது. கவிதை, கற்பனையில் வந்தது.

  4. mail id please. my id is veyilaan.wordpress.com


பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.