கொலை வெறிக் கவிதைகள் 1754 – 2

9:22 முப இல் ஜூலை 6, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , ,

அண்ணலும் நோக்கியா

அவளும் நோக்கியா

அவனிடம் N-72

அவளிடம் 6600.

இருவரும்

மறந்தும் கூடத்

திரும்பிப் பார்ப்பதில்லை

1100 வை.

(தற்காலக் காதலில் நிலவும் வர்க்க பேதத்தைக் குறித்து…)

5 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. 😦 சொல் போனிலும் காதல் பேதமா??

  2. கரெக்டான தலைப்புதான்… படிச்சவுடனே கொலவெறி வருது…

  3. \\சொல் போனிலும் காதல் பேதமா??///

    காதல்லயே பேதம்…. அப்புறம் செல்போன் எம்மாத்திரம்…

  4. விக்கி, வென்பூ, கடுகு அண்ணா,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  5. ///
    படிச்சவுடனே கொலவெறி வருது…
    ///

    யாரு மேல கொலைவெறி வருது. எம்மேல இல்லையே?


பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.